இரு நகைக்கடைகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிசித் பிராமாணிக்கு பிடி வாரண்ட் வழங்கி அவரை கைது செய்ய அலிபுர்துவார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இரு நகைக்கடைகள் திருட்டு வழக்கில் தொடர்புடைய ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிசித் பிராமாணிக்கு பிடி வாரண்ட் வழங்கி அவரை கைது செய்ய அலிபுர்துவார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.